Tuesday, January 5, 2010

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

(01)

விளக்கம்:

அகர (அ) ஒலியே எல்லா எழுத்துக்களுக்கும் முதல்; அதுபோல, ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கிறான்.


No comments:

Post a Comment